Sunday, September 27, 2009

விஜய், விக்ரம், சூர்யா, விஷால் நான்கு பேருமே பாடி நடிக்கின்றனர்.


ஒரே மேடையில் கூட இவர்களை அசெம்பிள் செய்வது கஷ்டம். ஆனால், இந்த நான்கு பேரும் இசை ஆல்பம் ஒன்றில் இணைந்து பாடப் போகிறார்கள்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். இந்த ஆல்பத்தின் ஸ்பெஷல், முன்னாள் லயோலா கல்லூ‌ரி மாணவர்கள் மட்டுமே இதில் முழுக்க முழுக்க பங்கு கொள்ள இருக்கிறார்கள். மேலே உள்ள விஜய், விக்ரம், சூர்யா, விஷால் நான்கு பேருமே லயோலா கல்லூ‌ரியின் முன்னாள் மாணவர்கள்.
தனது இசை ஆல்பத்தில் பாடுவதுடன் நடிக்கவும் வேண்டும் என்று இவர்களை தனித்தனியே கேட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. நால்வரும் உற்சாகமாக ஓகே சொல்லியிருக்கிறார்கள்.
அதேபோல் வார்த்தையை காப்பாற்றினால் சரி.

No comments: